ஆத்தும இரட்சிப்புக்கான முயற்சிகளில் பிரசங்கம் செய்வது ஒரு சிறு பாகமேயாகும். பரிசுத்த ஆவி சத்தியத்தைப் பாவிகளுக்கு உணர்த்துகிறார். தேவன் அவர்களைத் தம் சபையின் ஆதரவில் வைக்கிறார். போதகர்கள் தங்கள் காரியங்களைச் செய்யலாம்; என்றாலும் சபையின் பொறுப்பை சபையே நிறைவேற்ற வேண்டும். விசுவாசத்திலும் அனுபவத்திலும் குழந்தைகளாயிருப்பவர்களிடமும் சென்று, வீண் வார்த்தைகளை அலப்பாமல், ஜெபித்து, வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற் பழங்களுக்குச் சமமான வார்த்தைகளைப் பேசி, அவர்களை போஷிக்குமாறு தேவன் எதிர் நோக்குகிறார். 4T. 69.
தேவனுக்கான ஊழியம்
SKU: STG TAM
₹40.00Price

